Tuesday, September 20, 2011

என் நண்பனே - மங்காத்தா ( En Nanbane Mangatha Lyrics)

படம்: மங்காத்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: மதுஸ்ரீ, யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: வாலி


என் நண்பனே என்னை எய்த்தாய் ஓ
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன் ஓ
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ
கண்டுக்கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே
கங்கை நதியல்ல கானல் நதியென்று
பிற்பாடு ஜானம் வந்து லாபம் என்னவோ?

காதல் என்பது கனவு மாளிகை
புரிந்துக்கொள்ளடி என் தோழியே
உண்மை காதலை நான் தேடிப்பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே

வலைகையைப் பிடித்து வலைகையில் விழுந்தேன்
வலக்கரம் பிடித்து வளம் வர நினைத்தேன்
உறவெனும் கவிதை உயிரினில் வரந்தேன்
எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல் முழுவதும் பிழை
விழிகளின் வழி விழுந்து மழை எல்லாம் உன்னால்தான்
இதுவா உந்தன் நியாயங்கள்? எனக்கேன் இந்த காயங்கள்?
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ
முருகன் முகம் ஆறுதான்
மனிதன் முகம் நூறுதான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ

என் நண்பனே என்னை எய்த்தாய்

காதல் வெல்லுமா காதல் தோற்குமா?
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே
காதல் ஓவியம் கிழிந்துபோனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்

அடிக்கடி என்னை நீ அணைத்ததை அறிவேன்
அன்பென்னும் விளக்கை அணைத்ததை அறியேன்
புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு
உனக்கென்ன தெரியும்!
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி
இள மனம் எங்கும் எழுந்தது வலி
யம்மா யம்மா
உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி
காதல் ஒரு கனவு மாளிகை ஓ
எதுவும் அங்கு மாயம்தான் எல்லாம் வர்ணஜாலம்தான்
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே

காதல் என்பது கனவு மாளிகை
புரிந்துக்கொள்ளடி என் தோழியே
உண்மை காதலை நான் தேடிப்பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே

Monday, September 12, 2011

விழிகளில் ஒரு வானவில் - தெய்வத் திருமகள் - Lyrics (Vizhigalil oru vanavil - Deiva Thirumagal - Lyrics)

படம் : தெய்வத் திருமகள் (2011)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் : 
சந்தவி
பாடல் வரி : நா.முத்துகுமார்

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
உன்னிடம் பார்கிறேன்... நான் பார்கிறேன்...
என் தாய்முகம் அன்பே...
உன்னிடம் தோற்கிறேன்... நான் தோற்கிறேன்...
என்னாகுமோ இங்கே...
முதன் முதலாய் மயங்குகிறேன்...
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா...

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ...
யார் இவன்... யார் இவன்...
ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்
விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

நான் உனக்காக பேசினேன்
யார் எனக்காக பேசுவார்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன்பு தானடா இப்போது நான்
பெண்ணாகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி

Monday, September 5, 2011

என்னமோ ஏதோ - கோ (Ennamo Etho lyrics - KO)

படம் : கோ
இசை : ஹாரிஸ் ஜெயர்ரஜ்
பாடியவர்கள் : ஆலாப் ராஜி, பிரசாந்தினி
பாடலாசிரியர் : கார்கி, ஸ்ரீசரண், எம்ஸீ ஜேஸ்


yeah!
heyy!
yeaah!
say what…
என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எரிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சி பேழை
ஓ.ஹோ உருவம் இல்லா உருவம் இல்லா நாளை
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சி பேழை
ஓ.ஹோ அரை மனதாய் விடியுது என் காலை
என்னமோ ஏதோ
மின்னி மறையுது விழியில்
அண்டி அகலுது வழியில்
சிந்திச் சிதறுது வெளியில்
என்னமோ ஏதோ
சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டு பறக்குது தொலைவில்
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சி பேழை
ஓ.ஹோ உருவம் இல்லா உருவம் இல்லா நாளை
ஏதோ
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சி பேழை
ஓ.ஹோ அரை மனதாய் விடியுது நாளை
நீயும் நானும்
எந்திரமாய் யாரோ செய்யும் மந்திரமா
பூவே!
ஹ்ஹ்ம்ம்..ஆஹ்ஹா…
ஹ்ஹ்ம்ம்..ஆஹ்ஹா…
ஹ்ஹ்ம்ம்..ஆஹ்ஹா…
ஹ்ஹ்ம்ம்..ஆஹ்ஹா…

முத்தமிட்ட மூச்சுக்காற்றில்
பட்டு பட்டு கெட்டுப்போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டிப்போனேன்
நெருங்காதே பெண்ணே
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே
எந்தன் அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எரிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்
நீயும் நானும்
எந்திரமாய் யாரோ செய்யும் மந்திரமா
பூவே!
lets go
wow wow!
எங்களின் தமிழச்சி
என்னமோ ஏதோ
you are looking so black
மறக்க முடியலயே என் மனம் அன்று
உன் மன so lovely இப்படியே இப்ப
உன் அருகில் நானோ வந்து சேரவா இன்று
lady lookin like a சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
yeah
னௌக்ஹ்ட்ய் லூக்-உ விட்ட தென்றலா
lady lookin like a சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
oohh
என்னை வட்டமிடும் வெந்நிலா
ஒஹ்ஹ் ஒஹ்ஹ் ஒஹ்ஹ் ஒஹ்ஹ்
lady lookin like a சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
heyy
னௌக்ஹ்ட்ய் லூக்-உ விட்ட தென்றலா
say what..
lady lookin like a சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
heyy
என்னை வட்டமிடும் வெந்நிலா

சுத்தி சுத்தி உன்னை தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ
கனா காண தானே பெண்ணே
கண்கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண
கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ

ஏதோ
alright
எண்ணம் திரளுது கனவில்
அஹா
வண்ணம் திரழுது நினைவில்
come on
கண்கள் இருளுது நனவில்
ஒஹோ ஏனோ
yeah
முட்டி முளைக்குது மனதில்
alright
வெட்டி எரின்திடும் நொடியில்
get loose
மொட்டு அவிழுது கொடியில்
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சி பேழை
ஓ.ஹோ உருவம் இல்லா உருவம் இல்லா நாளை
ஏதோ
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சி பேழை
ஓ.ஹோ அரை மனதாய் விடியுது என் காலை
ஏதோ
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சி பேழை
ஓ.ஹோ உருவம் இல்லா உருவம் இல்லா நாளை
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சி பேழை
ஓ.ஹோ அரை மனதாய் விடியுது என் காலை
ஏதோ
ஹ்ஹ்ம்ம்…ஹ்ஹ்ஹ்ம்ம்ம்….ஹ்ஹ்ம்ம்ம்…
ஏதோ (ஏதோ)

வெண்பனியே முன்பனியே - கோ (Venpaniye Munpaniye lyrics - KO)

பாடகர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ
படம் : கோ
வரிகள் :
பா . விஜய்

Everything is chilled now, All is gonna be alright
Oh i'll be there, i'll be there for you
Everything is chilled now, Frozen in love
Lets warm and close around now

வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன்னிருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
கண்ணாலே தேய்கிறதே
என் பனி காலங்கள் பொன்வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே

வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன்னிருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
கண்ணாலே தேய்கிறதே
என் பனி காலங்கள் பொன்வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே

ஒரு இமை குளிர ஒரு இமை வெளிர 
உனக்குள்ளே உறங்கினேன்
ஒரு இதழ் மலர மறு இதழ் உளற
உணயதில் உணர்கிறேன்

காதலால் அகம் மலர்ந்தது காதலால்
ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால்
இணையும் இனம்

வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா

Everything is chilled now
All is gonna be alright
Oh i'll be there, i'll be there for you
Everything is chilled now
Frozen in love
Lets warm and close around now

இமைகளில் நனைந்தும் இருவிழி நுழைந்தும்
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம் மறுநொடி ஜனனம்
எனக்குள்ளே எனக்குள்ளே

யவ்வனம் அதில் இவளொரு செவ்வனம்
சோவெதம் அதிலலைந்திட வா நிதம்
கணம் கணமே

வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா

உன்னிருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
கண்ணாலே தேய்கிறதே

என் பனி காலங்கள் பொன்வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே

Sunday, September 4, 2011

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ - எங்கேயும் காதல் (Nenjil Nenjil Lyrics - Engeyum Kaadhal)


படம் : எங்கேயும் காதல்
பாடகர்கள் : ராகவேந்திர, சின்மயி

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

வரிகள் : மதன் கார்கி

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டுதோ

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேளை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டுதோ


என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பதுகழ் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேளை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டுதோ

ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுது
விழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையின் இசையில் எதுவும் இனிமையடி


வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவும்
இதயம் புதறில் சிதறி சிதறி வழிவது ஏன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் அதிர்வது ஏன்


உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை காணவேண்டி வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த...

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேளை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டுதோ

பசை ஊரும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இரையை விரையும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரமது


ஒரு வெள்ளை திரையை உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் காரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே


விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் காணி துடிக்க துடிக்க

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பதுகழ் இன்பங்கள் பொழிகையில்...

Friday, September 2, 2011

எங்கே என் இதயம் எங்கே - கண்டேன் (Enge En Idhayam song lyrics, kanden lyrics)

பாடகர்கள்: Dr . பரன்,  கிரிஷ், பிரஷந்தினி
வரிகள்:தாமரை
படம்: கண்டேன்

உனை  கண்டேனே எனை தந்தேனே
சொர்சுவையே பொன் சிலையே
வா பேபி  பேபி
உள்ளுணர்வே மைவிழியே
பொய்சொன்னாலும் என் காதல் உண்மை
தேவி

என் செவிகளில் கவிதையை போல
என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக
என் நந்தவன பூக்களை போல
தினம் மலர்கின்றாய் விரல் தீண்டவேண்டும்
வரம் வேண்டும் தருவாயா

எங்கே என் இதயம் எங்கே
எங்கே  நான் தேடி பார்த்தேன்
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம் தனா

இங்கே உன் இதயம் வந்து
நின்றே என் கதவை தட்டி
கொண்டே நிற்பதை கண்டேன் உன்னமைதனா

தொலைதூர வெளிச்சங்கள் நீயே
மலையோர வெளிச்சமும் நீயே
அன்பில் சந்தேகம் கொலாதே
கொண்டால் என் ஜீவன் நில்லாதே

இமைபொழுது உன் நெஞ்சில் இருந்து
நனி கதவென வேண்டும் தருவாயா, தருவாயா

என் அன்பே அன்பே எனை வினை பிடிக்கும்
திறனும் ஆற்றலும் உன்னையே சார்ந்தது
உணர்வாயா  உணர்வாயா

என் அன்பே அன்பே

காரிருளில் சூரியன் மேரலையில் தாமரை
பாதத்தில் மேகம் பாலை மண்ணில் வான்மழை
வாயசைத்து பார்கிறேன் வார்த்தைகளில் உன் மொழி
உன் நாவில் வந்து தீர்த்தமாகும் தேன்துளி
கடிகாரம் கட்டுமா மனம் செல்லும் வேகத்தை
புயலாகி உன்னை நன் அடைவேன்
நீ செல்லும் வழி எல்லாம் மரமாவேன்
ஒரு சொட்டு வெயில் கூட விட மாட்டேன்

எங்கே என் இதயம் எங்கே
எங்கே  நான் தேடி பார்த்தேன்
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம் தனா உனை  கண்டேனே

இங்கே உன் இதயம் வந்து
நின்றே என் கதவை தட்டி
கொண்டே நிற்பதை கண்டேன் உன்னமைதனா

உனை  கண்டேனே எனை தந்தேனே
சொர்சுவையே பொன் சிலையே
வா பேபி  பேபி
உள்ளுணர்வே மைவிழியே
பொய்சொன்னாலும் என் காதல் உண்மை
தேவி

காற்றில் வரம் வாங்கினேன்
மூங்கில் வலி நீங்கினேன்
சங்கீதமாக உன்னைதனே பாடினேன்

காத்திருந்த நாட்களில்
காதல் ஒரு ஆறுதல்
காணமல் சென்று பின்பு தோன்றும் வானவில்

பிழை சேர்ந்த போதிலும் குறை நின்ற போதிலும்
உன்னக்காகதானே அதை செய்தேன்
இனி என்னை பிரியாதே ஒரு நாளும்
பிரிந்தால் என் உயிரே உன் சுமையாகும்

எங்கே என் இதயம் எங்கே
எங்கே  நான் தேடி பார்த்தேன்
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம் தனா உனை  கண்டேனே

இங்கே உன் இதயம் வந்து
நின்றே என் கதவை தட்டி
கொண்டே நிற்பதை கண்டேன் உன்னமைதனா

தொலைதூர வெளிச்சங்கள் நீயே
மலையோர வெளிச்சமும் நீயே
அன்பில் சந்தேகம் கொலாதே
கொண்டால் என் ஜீவன் நில்லாதே

உனை  கண்டேனே எனை தந்தேனே
சொர்சுவையே பொன் சிலையே
வா பேபி  பேபி
உள்ளுணர்வே மைவிழியே
பொய்சொன்னாலும் என் காதல் உண்மை
தேவி
என் செவிகளில் கவிதையை போல
என்னுள் சென்றாய் புது உணரவகளாக
என் நந்தவன பூக்களை போல
தினம் மலர்கின்றாய் விரல் தீண்டவேண்டும்
வரம் வேண்டும் தருவாயா

கண்ணாடி நீ - மங்காத்தா(Kannadi nee Lyrics - Mankatha Song Lyrics - Mangatha Song Lyrics)

இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடகர்கள்: சரண், பவதாரணி.

கண்ணாடி நீ கண்ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்
 கண்ணோடு வா நீ
ஹே ஹே
மோக தளம் போடு நீ
ஹே ஹே
ராஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டு செல்ல

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்

என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே 
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்
எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்
உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள

கண்ணாடி நீ
கண்ஜாடை நான்
என் வீடு நீ
உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ
உன் தேவை நான்
என் பாடல் நீ
உன் வார்த்தை நான்

துரம் இலமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
வீரம் கொண்டாடும் கலைஞனாக 
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக
தீராத போர் ஒன்று நீர் தந்து என்னை வெல்ல 

என் மேனி நீ
உன் ஆடை நான்
என் பேச்சு நீ
உன் மேடை நான்
என் பாதை நீ
உன் பாதம் நான்
என் தென்றல் நீ
உன் வாசம் நான்