Thursday, May 24, 2012

பிறை தேடும் இரவிலே உயிரே பாடல் வரிகள் - மயக்கம் என்ன‌ (Pirai Thedum Iravile Uyire Lyrics - Mayakkam Enna)


பாடல் : பிறை தேடும் இரவிலே உயிரே
படம்: மயக்கம் என்ன‌
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
"என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி"

பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..


விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே
"இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்...

ஆத்தாடி மனசு தான் பாடல் வரிகள் - கழுகு (Aathadi Manasuthan Lyrics - Kazhugu


படம் : கழுகு
இசை: யுவன் ஷங்கர் ராஜா
குரல்:: கார்த்திக்ராஜா
வரிகள் : நா. முத்துக்குமார்

ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே
ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே
அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே
அடடா இந்த மனசு தான்
சுத்திச் சுத்தி உன்னத் தேடுதே
அழகா இந்தக் கொலுசு தான்
தத்தித் தத்தி உன் பேர் சொல்லுதே

ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே
ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே

கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்டத்தட்ட கண்ணு வேர்த்துப் போகும்
மூச்சே காச்சலா மாறும்...ஓஹோ
விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒண்ணு மோதும்
மனசே மார்கழி மாசம்
அருகில் உந்தன் வாசம்
இந்தக் காத்தில் வீசுது- விழி
தெருவில் போகும் உந்தன்
உருவம் தேடுது
பாவி நெஞ்ச என்ன செஞ்சே
உந்தன் பேர சொல்லிக் கொஞ்ச
அவளக் கொன்னாலும் அப்போதும்
உன் பேர சொல்வாளடா...

ஒண்ணா ரெண்டா என்ன நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
பேச தைரியம் இல்ல  ஒஹோ
உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
உள்ளம் அவள முட்டி முட்டித் தள்ள
இருந்தும் வெட்கத்தில் செல்ல
காலம் எல்லாம் அவள
பாத்தே வாழணும்
உயிர் போகும் நேரம் அவளின்
மடியில் சாய்ந்தே சாகணும்
ஒன்னத் தவிர என்ன வேணும்
வேற என்ன கேட்கத் தோணும்
நெஞ்சம் அவளோட வாழாம
மண்ணோடு சாயாதடா

Tuesday, May 15, 2012

அழகே அழகே - ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகள் - (Azhage Azhage - Oru kal Oru kannadi Lyrics)


அழகே அழகே - ஒரு கல் ஒரு கண்ணாடி

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் : நா.முத்துகுமார்
குரல்கள் : முகேஷ் - ஸ்ரீ மதுமிதா

அழகே அழகே அழகின் அழகே நீயடி - உன்
அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி – என்
ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்
நீ தூண்டில்காரனைத் தின்றிடும் மீனா
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
பாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

அழகே அழகே ....

சுடச்சுட நெருப்பென பார்த்தாய்
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்
கண்கள் இரண்டும் காதல் சொல்லும் இருந்தும் நடித்தாய்
அடிக்கடி முள்ளென தைத்தாய்
ஆயினும் பூவென பூப்பாய்
இதயக் கதவை இறக்கம் கொண்டு எனக்காய் திறப்பாய்
இந்தக் காதல் என்பது ஒரு மழலைப் போன்றது
அது சிணுங்க சிணுங்கதான் கவனம் பிறக்கும்
உனைக் கெஞ்சிக் கேட்கிறேன்
எனைக் கொஞ்சக் கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய் தொடர்ந்து நடிக்கிறாய்
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம்வர
கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
பாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

பலப்பல கனவுகள் இருக்கு
அதை ஏன் சொல்லணும் உனக்கு
மனசுவிட்டு பேச நீயும் நண்பனா எனக்கு
பார்த்ததும் பிடித்தது உனக்கு
பழகிட தோணனும் எனக்கு
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு
நீ கோயில் தேரடி மரக்கிளையும் நானடி
என்னைக் கடந்துபோகையில் நொறுங்குது நெஞ்சம்
நீ காதல் கஜினியா பகல் கனவில் பவனியா
ஏன் துரத்தி வருகிறாய் நெருங்க நினைக்கிறாய்
உனக்கும் எனக்கும் எதுக்கு காதல் வலம்வர
கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

அழகே அழகே ....

போ நீ போ பாடல் வரிகள் - 3 (Po Nee Po Lyrics - 3)


படம்: 3
இசை: அருனித்
பாடியவர்கள்: அருனித், மோஹித்
பாடல் வரி: தனுஷ்

போ நீ போ... போ நீ போ...

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ….
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ…
நான் போக்கும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ…
இது வேண்டாம் அன்பே போ…
நிஜம் தேடும் பெண்ணே போ….
உயிரோட விளையாட விதி செய்தாய்  அன்பே போ...

ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...
ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...

ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...
ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ….

ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...
ஹோ ஒ... ஒ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...

ஒ... உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே…
உயிர் காதல் நீ காட்டினாய் மறவேனே பெண்ணே….
இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா…
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா…

ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...
ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...

போடி போ..... போடி போ
என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ…
என் கனவு களைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ…
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ…
நான் போக்கும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ…
இது வேண்டாம் அன்பே போ...
நிஜம் தேடும் பெண்ணே போ…
உயிரோட விளையாட விதி செய்தாய் அன்பே போ…

ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...
ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...

ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...
ஹோ... ஹோ ஒ... ஹோ ஒ... ஹோ ஒ...

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ…

நீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - (Nee partha vizhigal lyrics)


படம்: 3
இசை: அருனித்
பாடியவர்கள்: சுவேதா மோகன், விஜய் யேசுதாஸ்
பாடல் வரி: தனுஷ்

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம் கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம் கேட்டாலும் வருமா
கேக்காத வரமா

நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால்
உடனே வருவாய் உடல் சாகும் முன்னால்
அனலின்றி குளிர் வீசும் இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
ஹ்ம் கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா

கண்ணழகா… காலழகா பாடல் வரிகள் - (Kannazhaga Kalazhaga lyrics)


படம்: 3
இசை: அருனித்
பாடலாசிரியர்: தனுஷ்
பாடியவர்கள்: தனுஷ், ஸ்ருதி ஹாசன்
-----------------------------------------------------------------
கண்ணழகா… காலழகா
பொன் அழகா.. பெண் அழகா

எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி
—-
எங்கேயோ பார்க்கிறாய் என்னெனென்ன சொல்கிறாய் எல்லைகள் தாண்டிட மாயம்கள் செய்கிறாய்

உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்
உன் உயிர் சேர்ந்திட நான் வரை பார்க்கிறேன்

இதழும் இதழும் இணையட்டுமே புதிதாய் படிகள் இல்லை

இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என் உயிர் சேர்ந்திட
ஓர் வழி சொல்லவா
கண்ணழகே.. பேரழகே
பெண்ணழகே.. என் அழகி

உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி